கௌரி மனோஹரி
வல்லப கணபதியே வந்திடுவாய்
வரங்களை வேண்டுவோருக்கு தந்திடுவாய் மஹா [வல்லப]
நல்லதெல்லாம் உலகில் நாள் தோறும் நடந்திடவே
எல்லாம் வல்லவனே ஈன்று அருள்வாய் மஹா [வல்லப]
ஆதித்யன் சோமன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன்
சனிஸ்வரன் ராகு கேது என்ற
எல்லா கிருககளும் நல்ல அருள் செயயே
பொல்லா பிள்ளையாரே போற்றி வந்தேன் மஹா [வல்லப]
No comments:
Post a Comment