Sunday, 31 March 2013

gowrimanogari

கௌரி மனோஹரி 

வல்லப கணபதியே வந்திடுவாய் 
வரங்களை வேண்டுவோருக்கு  தந்திடுவாய் மஹா [வல்லப]

நல்லதெல்லாம் உலகில் நாள் தோறும் நடந்திடவே 
எல்லாம் வல்லவனே ஈன்று அருள்வாய் மஹா [வல்லப]

ஆதித்யன்  சோமன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் 
சனிஸ்வரன் ராகு கேது என்ற 
எல்லா கிருககளும் நல்ல அருள் செயயே
பொல்லா பிள்ளையாரே போற்றி வந்தேன் மஹா [வல்லப]

No comments:

Post a Comment