ஸ்ரீராகம்
கணபதி என்னும் ஒரு மணி சிவன் கையில் கிடைத்த நவமணி
அன்னை உமையவளின் திரு கண்மணி
உலகம் காகவே வந்த அருள்மணி [கணபதி
]
பனி வயிற்று பாலகனாகி இப் பாரெங்கும் அவனே நாயகனாகி
தினம் பக்தி செய்தால் நம்மை காப்வனும்
பெரும் சக்தி அள்ளித்து நல்ல முக்தி அளித்திடும்[கணபதி]
தம்பிக்கு உதவி செய்தவனே தமிழ் நம்பிக்கு துணையாய் நின்றவனே
என் அன்புக்கு பத்திரம் ஆனவனே என்றும்
அருள்புரி விநாயக பெருமானே [கணபதி]
No comments:
Post a Comment