Sunday, 31 March 2013

sreeragam

ஸ்ரீராகம் 

கணபதி என்னும் ஒரு மணி சிவன் கையில் கிடைத்த நவமணி 
அன்னை உமையவளின் திரு கண்மணி
 உலகம் காகவே வந்த அருள்மணி    [கணபதி
]
பனி வயிற்று பாலகனாகி  இப் பாரெங்கும் அவனே நாயகனாகி 
தினம் பக்தி செய்தால் நம்மை காப்வனும்
பெரும் சக்தி அள்ளித்து நல்ல முக்தி அளித்திடும்[கணபதி]

தம்பிக்கு உதவி செய்தவனே  தமிழ் நம்பிக்கு துணையாய் நின்றவனே 
என் அன்புக்கு பத்திரம் ஆனவனே என்றும் 
அருள்புரி விநாயக பெருமானே  [கணபதி] 
 

No comments:

Post a Comment